அரசியல்

மீண்டும் சூடு பிடித்தது குட்கா வழக்கு : சிபிஐ- யில் விஜயபாஸ்கர் உதவியாளர் ஆஜர்

குட்கா ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் சென்னை -நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.

தந்தி டிவி

குட்கா ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், சென்னை -நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் குட்கா விற்பனைக்கு, லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மொத்தம் 6 மணி நேரம் விசாரணை நீடித்தது. எனவே, குட்கா வழக்கு மீண்டும் சூடி பிடித்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ