அரசியல்

"ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை" - திருமாவளவன்

தந்தி டிவி

பிரதமர் அண்மை காலமாக பேசி வருகிற கருத்துகள், அவர், தோல்வி பயத்திலும், பதற்றத்திலும் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது என்று, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை புரைவாக்கத்தில் அனைத்திந்திய பாங்க் ஆஃப் பரோடா ஒபிசி தொழிலாளர்கள் நலன் கூட்டமைப்பின் சார்பில், 8-ஆவது ஓ.பி.சி. அனைத்திந்திய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், இந்த தேர்தலில் மக்கள் சமூக நீதியின் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று கூறினார். பிரதமர் மோடி தோல்வி பயத்தால் ஏதேதோ பேசி வருவதாக விமர்சித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"