அரசியல்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு - ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

அந்நிய நாடுகளால் அல்ல, ஆளும் ஆட்சியாளர்களால் தான் நாட்டுக்கு ஆபத்து என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஸ்டாலின், திமுக தலைவர்

"நம் நாட்டிற்கு அந்நிய நாடுகளால் ஆபத்து இல்லை"

" நாட்டை ஆள்பவர்களால் தான் ஆபத்து"

"பா.ஜ.க வை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் என்றால்..."

"அந்த பட்டத்தை பெருமையோடு பெற்றுக்கொள்வோம்"

"உண்மையான ஏழைகளுக்கு மோடி துரோகம் இழைத்து விட்டார்"

"மற்ற மாநிலத்தில் மோடியை வீழ்த்தும் வேலை மட்டும் தான்"

"தமிழகத்தில் அ.தி.மு.க அரசையும் சேர்த்து வீழ்த்த வேண்டும்"

நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்

"மோடியும், அமித்ஷாவும் அரசியல் தலைவர்களை பழிவாங்குகிறார்கள்"

"அரசு நிறுவனங்களை வைத்து கொண்டு மிரட்டுகிறார்கள்"

வைகோ, பொதுச்செயலாளர், மதிமுக

"மோடி மீண்டும் பிரதமராக முடியாது"

"மக்கள் அவரை ஏற்க மாட்டார்கள்"

திருநாவுக்கரசர், தலைவர், தமிழக காங்.

"மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை"

"மத்திய அரசின் நிறுவனங்களை அழித்துவிட்டார்"

திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள்

"அனைத்து சமூகத்தினரும் ஒரே இடத்தில் வாழ..."

"சமத்துவபுரம் அமைத்தவர் கருணாநிதி"

"நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்"

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

"10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்"

"எதிர்க்கட்சிகள் சிறிது பின்வாங்கியதால் சட்டம் நிறைவேறியது"

"இருந்தாலும் இந்த சட்டம் நீதிமன்றத்தில் நிற்காது"


BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை