அரசியல்

"துணைவேந்தர்கள் நியமனம் - தவறு செய்தது யார் ?" - வாசன்

"ஆளுநர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" - வாசன்

தந்தி டிவி

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தவறு செய்தது யார் என்பதை ஆளுநர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் வலியுறுத்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

துணைவேந்தர்கள் நியமன முறைகேடு விவகாரம் தமிழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார். இதை ஆளுநரே தெரிவித்துள்ளது, உயர்கல்வித்துறை ஆபத்தில் உள்ளதை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்