அரசியல்

"துணைவேந்தர்கள் நியமனம் - தவறு செய்தது யார் ?" - வாசன்

"ஆளுநர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" - வாசன்

தந்தி டிவி

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தவறு செய்தது யார் என்பதை ஆளுநர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் வலியுறுத்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

துணைவேந்தர்கள் நியமன முறைகேடு விவகாரம் தமிழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார். இதை ஆளுநரே தெரிவித்துள்ளது, உயர்கல்வித்துறை ஆபத்தில் உள்ளதை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக