அரசியல்

வேலூர் தொகுதியில் இன்று முதலமைச்சர் 2வது கட்ட பிரசாரம்

வேலூர் மக்களவை தொகுதியில், தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது

தந்தி டிவி

வேலூர் மக்களவை தொகுதியில், தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி வேட்பாளர்

ஏ. சி சண்முகத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 2 - வது கட்ட பிரசாரத்தை, இன்று துவக்குகிறார். மாலை 5 மணிக்கு, அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாலை 6 மணிக்கு மேல், வேலூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இவ்விரு கூட்டங்களுக்கும் செல்லும் வழியில், சாலையோரம் மக்களை சந்தித்து, ஏ. சி சண்முகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்