அரசியல்

வேலூர் தொகுதியில் இன்று முதலமைச்சர் 2வது கட்ட பிரசாரம்

வேலூர் மக்களவை தொகுதியில், தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது

தந்தி டிவி

வேலூர் மக்களவை தொகுதியில், தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி வேட்பாளர்

ஏ. சி சண்முகத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 2 - வது கட்ட பிரசாரத்தை, இன்று துவக்குகிறார். மாலை 5 மணிக்கு, அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாலை 6 மணிக்கு மேல், வேலூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இவ்விரு கூட்டங்களுக்கும் செல்லும் வழியில், சாலையோரம் மக்களை சந்தித்து, ஏ. சி சண்முகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்