அரசியல்

உதயநிதிக்கு பதவி கொடுப்பதா? : எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

வேலூர் மக்களவை தொகுதிக்கு, தேர்தல் வர, திமுகவே காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

வேலூர் மக்களவை தொகுதிக்கு, தேர்தல் வர, திமுகவே காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார். அணைக்கட்டு நகரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ. சி. சண்முகத்தை ஆதரித்து பேசிய அவர், திமுகவுக்காக உழைத்தவர்கள் பலர் இருக்க, மு.க.ஸ்டாலின், தனது மகனுக்கு, பதவி கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார். திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாக முதலமைச்சர்

எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை