அரசியல்

தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் : தொண்டர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்தும், அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தந்தி டிவி

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்தும், அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தேர்தல் அலுவலர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியரான ராமனிடம் இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதையொட்டி அவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் வந்த போது, திமுக தொண்டர்கள் பலரும் தங்களை உள்ளே அனுமதிக்க கோரி போலீசாருடன் தள்ளு - முள்ளுவில் ஈடுபட்டனர். இதனால்

அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்