அரசியல்

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மத்திய மாநில அரசுகளின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இதுதொர்பாக மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலை நியாயமாக நடத்திட தேர்தல் ஆணையம் முன் வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்