அரசியல்

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மத்திய மாநில அரசுகளின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இதுதொர்பாக மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலை நியாயமாக நடத்திட தேர்தல் ஆணையம் முன் வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை