பாஜக முன்வைக்கும் சட்டங்கள், திட்டங்களை அம்பேத்கர்–பெரியார் பார்வையில் அணுகினால்தான் அதன் பின்னணியில் உள்ள சதி புலப்படும் என வன்னியரசு விமர்சித்தார். மேலும், அமித்ஷாவும் பிரதமர் மோடியும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் வெவ்வேறாக பேசுவதாக குற்றம்சாட்டினார்.