அரசியல்

நாடு திசைமாறி போய்க்கொண்டிருப்பதாக கவலை - திருமாவளவன்

சாதியவாதிகள், மதிவாதிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளால், நாடு திசை மாறி போய்க்கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சாதியவாதிகள், மதிவாதிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளால், நாடு திசை மாறி போய்க்கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார். சென்னையில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் மறைந்த சிலம்பொலி செல்லப்பா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் இதனை தெரிவித்தார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்