அரசியல்

ராகுல் - கமல் சந்திப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - திருமாவளவன்

பழங்குடியின மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலகம் அருகே பழங்குடியின மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபா கல்விமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, திருமாவளவன், நடிகர் கமல்ஹாசன், சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி