அரசியல்

பிரிட்டிஷ் காலத்தில் இருந்த கருத்து சுதந்திரம் தற்போது இருக்கிறதா? - வைரமுத்து கேள்வி

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பாரதிக்கு இருந்த கருத்து சுதந்திரம் தற்போது நமக்கு இல்லை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு புதுச்சேரியில் தொடங்கியது. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் பெருமாள் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, கருத்துரிமை அடைக்கப்பட்டு கொண்டே இருந்தால் உலகத்தில் கண் திறக்காது என்றும் பிரிட்டிஷ் காலத்தில் பாரதிக்கு இருந்த கருத்துரிமை தற்போது தனக்கும் பெருமாள் முருகனுக்கு இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்