அரசியல்

பெருமழை காரணமாகவே கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டுள்ளது - வைகோ

தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடுவார்கள் என கருத வேண்டாம் - வைகோ

தந்தி டிவி

பெரு மழை காரணமாகவே கர்நாடகா வேறு வழியில்லாமல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி