வைகோ வட இந்திய மாநிலங்களில் பிறந்திருந்தால், இந்தியாவின் பிரதமராகக்கூட ஆகியிருக்க முடியும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.