அரசியல்

ஆலையை மீண்டும் இயக்கலாம் என நீதிமன்றம் கூறவில்லை - வைகோ

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் சொல்லவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் சொல்லவில்லை என்றும், ஆலையை திறப்பது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும் ஸ்டெர்லைட் வழக்கில் ஆஜரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்