அரசியல்

ஆலையை மீண்டும் இயக்கலாம் என நீதிமன்றம் கூறவில்லை - வைகோ

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் சொல்லவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் சொல்லவில்லை என்றும், ஆலையை திறப்பது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும் ஸ்டெர்லைட் வழக்கில் ஆஜரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?