அரசியல்

மத்திய அரசுக்கு வைகோ வைத்த முக்கிய கோரிக்கை | Vaiko

தந்தி டிவி

தமிழ்நாட்டிற்கு மழை வெள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் மதிமுக எம்.பி வைகோ கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது உரையாற்றிய வைகோ, தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் கோரினார் என்றும், பேரிடர் காரணமாக மக்கள் தற்போதும் துயரத்தை அனுபவித்து வருவதால், நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை