அரசியல்

மத்திய அரசுக்கு வைகோ வைத்த முக்கிய கோரிக்கை | Vaiko

தந்தி டிவி

தமிழ்நாட்டிற்கு மழை வெள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் மதிமுக எம்.பி வைகோ கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது உரையாற்றிய வைகோ, தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் கோரினார் என்றும், பேரிடர் காரணமாக மக்கள் தற்போதும் துயரத்தை அனுபவித்து வருவதால், நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு