அரசியல்

"விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்பு"- வைகோ

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து வைகோ தொடர்ந்திருந்த வழக்கு விசாரணை சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

விடுதலைப்புலிகள் மீதான 5 ஆண்டு தடையை நீட்டிக்க மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, அது தொடர்பான ஆட்சபேனைகளை தெரிவிக்க அமைக்கப்பட்டிருந்த தீர்ப்பாயத்தில், நீதிபதி

சங்கீதா திங்க்ரா சாகால் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட்ட வைகோ, தீர்ப்பாயத்தில் தன்னையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வைகோவின் மனு தொடர்பாக மத்திய அரசு தரப்பு பதில் அளிக்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு