அரசியல்

"காவிரிக்காக மக்கள் அறவழியில் போராட வேண்டும்" - வைகோ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 2வது நாளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரசாரப் பயணம் மேற்கொண்டார்

தந்தி டிவி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில்

2வது நாளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரசாரப் பயணம் மேற்கொண்டார்.வேளாங்கண்ணியில் பேசிய அவர், தமிழகத்தில், நெடுவாசல் மட்டுமின்றி, தமிழகத்தில் வேறு எங்கும் ​ஷேல் கேஸ், மீத்தேன் உள்பட எரிவாயுக்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.மக்கள் அறவழியில் போராடி, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டால் மட்டுமே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முன்வரும் என்றும் வைகோ குறிப்பிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்