அரசியல்

"காவிரிக்காக மக்கள் அறவழியில் போராட வேண்டும்" - வைகோ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 2வது நாளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரசாரப் பயணம் மேற்கொண்டார்

தந்தி டிவி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில்

2வது நாளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரசாரப் பயணம் மேற்கொண்டார்.வேளாங்கண்ணியில் பேசிய அவர், தமிழகத்தில், நெடுவாசல் மட்டுமின்றி, தமிழகத்தில் வேறு எங்கும் ​ஷேல் கேஸ், மீத்தேன் உள்பட எரிவாயுக்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.மக்கள் அறவழியில் போராடி, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டால் மட்டுமே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முன்வரும் என்றும் வைகோ குறிப்பிட்டார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?