அரசியல்

"காவிரிக்காக மக்கள் அறவழியில் போராட வேண்டும்" - வைகோ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 2வது நாளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரசாரப் பயணம் மேற்கொண்டார்

தந்தி டிவி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில்

2வது நாளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரசாரப் பயணம் மேற்கொண்டார்.வேளாங்கண்ணியில் பேசிய அவர், தமிழகத்தில், நெடுவாசல் மட்டுமின்றி, தமிழகத்தில் வேறு எங்கும் ​ஷேல் கேஸ், மீத்தேன் உள்பட எரிவாயுக்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.மக்கள் அறவழியில் போராடி, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டால் மட்டுமே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முன்வரும் என்றும் வைகோ குறிப்பிட்டார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்