அரசியல்

"காவிரிக்காக மக்கள் அறவழியில் போராட வேண்டும்" - வைகோ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 2வது நாளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரசாரப் பயணம் மேற்கொண்டார்

தந்தி டிவி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில்

2வது நாளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரசாரப் பயணம் மேற்கொண்டார்.வேளாங்கண்ணியில் பேசிய அவர், தமிழகத்தில், நெடுவாசல் மட்டுமின்றி, தமிழகத்தில் வேறு எங்கும் ​ஷேல் கேஸ், மீத்தேன் உள்பட எரிவாயுக்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.மக்கள் அறவழியில் போராடி, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டால் மட்டுமே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முன்வரும் என்றும் வைகோ குறிப்பிட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ