அரசியல்

உத்தரப் பிரதேசத்தில், மீரட் மாவட்டத்துக்கு நாதுராம் கோட்சே பெயரா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை தொலைபேசி மூலம் தெரிவிக்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை தொலைபேசி மூலம் தெரிவிக்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கைகள் தொடர்பாக 3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு குழு கூடி முடிவு எடுக்கும். அந்த வகையில், மீரட் உள்ளிட்ட 3 மாவட்டங்களின் பெயர்களை மாற்றக் கோரிக்கை வரப்பெற்று உள்ளதாகவும், அதில் மீரட் மாவட்டத்திற்கு பண்டிட் நாதுராம் கோட்சே என பெயர் வைக்க கோரிக்கை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மீரட் மாவட்ட ஆட்சியரின் கருத்து கேட்டு, அந்த குழு கடிதம் அனுப்பியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்