அரசியல்

முதலமைச்சருடன் மத்திய இணையமைச்சர் சந்திப்பு - பிரதமர் வருகை, 4 வழிச்சாலை திட்டம் குறித்து ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

தந்தி டிவி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவது மற்றும் மத்திய அரசால் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நான்கு சாலை திட்டம் மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் தொடர்பாக அப்போது மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை