அரசியல்

"தி.மு.க வின் போராட்டத்திற்கு மத்திய அரசு பயந்துவிட்டது" - உதயநிதி ஸ்டாலின்

"ஆளுநர் அழைத்து பேசியதே தி.மு.க.வின் வெற்றி"

தந்தி டிவி

தி.மு.க வின் போராட்ட அறிவிப்பிற்கு மத்திய அரசு பயந்து விட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருச்சி விமா நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதே தி.மு.க விற்கு கிடைத்த வெற்றி தான் என்றார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்