அரசியல்

"வரிசையில் தான் நிற்கிறேன் கடைசி தொண்டனுக்கும் பின்னால்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பொள்ளாச்சி அருகே பணப்பட்டி கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரின் மகனும், நடிகருமான உதயநிதி கலந்துக்கொண்டார்.

தந்தி டிவி

பொள்ளாச்சி அருகே பணப்பட்டி கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரின் மகனும், நடிகருமான உதயநிதி கலந்துக்கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், தான் அரசியலுக்கு வந்தது தலைமை பொறுப்பை ஏற்பதற்காக இல்லை என்றும் கடைசி தொண்டனுக்கு தோள் கொடுக்க நிற்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தால், ஊழல் செய்தவர்கள் சிறை செல்வது உறுதி என்றும் அவர் கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்