அரசியல்

தினகரன் ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பு வந்தால் உரிய மரியாதை - அமைச்சர் உதயகுமார்

"தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது" - அமைச்சர் உதயகுமார்

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. தேர்தலில் 15 அமைச்சர்கள் களப்பணியில் ஈடுபட உள்ளதாக கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ​தெரிவித்தார். மேலும், தினகரன் ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பு கட்சிக்கு திரும்பிவிட்டால், உரிய மரியாதை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு