அரசியல்

தினகரன் ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பு வந்தால் உரிய மரியாதை - அமைச்சர் உதயகுமார்

"தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது" - அமைச்சர் உதயகுமார்

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. தேர்தலில் 15 அமைச்சர்கள் களப்பணியில் ஈடுபட உள்ளதாக கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ​தெரிவித்தார். மேலும், தினகரன் ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பு கட்சிக்கு திரும்பிவிட்டால், உரிய மரியாதை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை