அரசியல்

முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை பதவி ஏற்க உள்ளார்.

தந்தி டிவி

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளுநர் பகத்சிங் கோரியாரியை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அளித்துள்ளனர். நாளை நடக்க உள்ள நிகழ்ச்சியில், உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். முன்னதாக டிசம்பர் 1 ஆம் தேதி பதவி பிரமாண நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி