அரசியல்

முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை பதவி ஏற்க உள்ளார்.

தந்தி டிவி

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளுநர் பகத்சிங் கோரியாரியை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அளித்துள்ளனர். நாளை நடக்க உள்ள நிகழ்ச்சியில், உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். முன்னதாக டிசம்பர் 1 ஆம் தேதி பதவி பிரமாண நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை