அறிவியல் ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மூட நம்பிக்கைகளை எந்த விதத்திலும் வளர்க்கக் கூடாது என, தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்தார்.