TVK பெண் நிர்வாகி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு - Min.ஆனந்த் பேச்சுக்கு கண்ணீர் மல்க கேள்வி
தவெக பெண் நிர்வாகி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல், எதன் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் மீது தவறில்லை எனக் கூறுகிறார்கள் என பாதிக்கப்பட்ட பெண் கேள்வி எழுப்பியுள்ளார்.