அரசியல்

TVK ``நாங்கள் பார்த்தது இதுதான்..’’ - கரூர் கூட்டத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட நபர்களே சாட்சியம்

தந்தி டிவி

கரூர் சம்பவம் - காயம் அடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணை கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கூட்டநெரிசல் சம்பவத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்ற ஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், வடிவேல் நகரை சேர்ந்த முகமது நபி ஆகிய இரண்டு பேருக்கும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான அவர்கள், கூட்டநெரிசல் சம்பவத்தின்போது தாங்கள் பார்த்த சம்பவங்களை எடுத்துரைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை