சட்டமன்றத்தில் தனது முதல் உரையிலேயே கவனம் ஈர்த்த தவெக எம்.எல்.ஏ அருள்பிரகாசம், “சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாதவர்” எனக் கூறியதும், முதல்வரின் ரியாக்ஷன் கவனம் ஈர்த்தது