நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் விசில் அடித்த த.வெ.க. கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது. மேயர் எச்சரிக்கையை மீறி விசில் அடித்ததாக கூறப்பட்ட நிலையில், வாக்குவாதம் மற்றும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து த.வெ.க. கவுன்சிலர், அடுத்த 2 மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.