அரசியல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றம் - ஸ்டாலின் வரவேற்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.S

தந்தி டிவி

* தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

* தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

* இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் வலைப்பக்கத்தில் 'ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்பதாக பதிவிட்டுள்ளார்.

* பட்டப்பகலில் சொந்த நாட்டு மக்களை சுட்டுக்கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தமது பதிவில் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Budget 2026 Tamil | ரூ.15 லட்சமாக.. பரபரப்பை எகிறவிடும் மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

🔴LIVE : Union Budget 2026 | மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் வருகை

Union Budget 2026 | பல சர்ப்ரைஸோடு தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்?

2026 Union Budget | நாடே உற்றுநோக்கும் பட்ஜெட் 2026 - கொண்டாடப்பட்ட `வெற்றி பாரம்பரியம்’