அரசியல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றம் - ஸ்டாலின் வரவேற்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.S

தந்தி டிவி

* தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

* தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

* இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் வலைப்பக்கத்தில் 'ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்பதாக பதிவிட்டுள்ளார்.

* பட்டப்பகலில் சொந்த நாட்டு மக்களை சுட்டுக்கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தமது பதிவில் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி