அரசியல்

டங்ஸ்டன் விவகாரம்.. ``விதை போட்டுவிட்டு நாடகமாடுகிறார்கள்'' - தமிழிசை விமர்சனம்

தந்தி டிவி

பரந்தூர், ஹைட்ரோ கார்பன், நீட், டங்ஸ்டன் உள்ளிட்டவற்றுக்கு தி.மு.க விதை போட்டுவிட்டு மக்களிடம் நாடகமாடுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி தவறான புரிதல் தமிழகத்தில் உள்ளதாகவும், திமுக கூட்டணி கட்சிகள் தவறான கருத்தை முன்னெடுப்பதாகவும் குறை கூறினார். டங்ஸ்டன் விவகாரத்தில் பத்து மாதம் சும்மா இருந்துவிட்டு, தி.மு.க எதிர்ப்பு மட்டுமே தெரிவித்ததாக தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்