அரசியல்

டங்ஸ்டன் விவகாரம்.. ``விதை போட்டுவிட்டு நாடகமாடுகிறார்கள்'' - தமிழிசை விமர்சனம்

தந்தி டிவி

பரந்தூர், ஹைட்ரோ கார்பன், நீட், டங்ஸ்டன் உள்ளிட்டவற்றுக்கு தி.மு.க விதை போட்டுவிட்டு மக்களிடம் நாடகமாடுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி தவறான புரிதல் தமிழகத்தில் உள்ளதாகவும், திமுக கூட்டணி கட்சிகள் தவறான கருத்தை முன்னெடுப்பதாகவும் குறை கூறினார். டங்ஸ்டன் விவகாரத்தில் பத்து மாதம் சும்மா இருந்துவிட்டு, தி.மு.க எதிர்ப்பு மட்டுமே தெரிவித்ததாக தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை