அரசியல்

அண்டை மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் உரிமைகளை பறிக்க கூடாது - தினகரன்

அண்டை மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் உரிமைகளை பறிக்க கூடாது - தினகரன்

தந்தி டிவி

கோவையில் கைது செய்யப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினை சேர்ந்த 56 பேரை சிறையில் அந்த கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் சந்தித்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களது வாகனத்தை உடைத்தவர்களை கைது செய்யகோரி போராட்டம் நடத்திய தங்களது கட்சியினரையே, போலீசார் கைது செய்து நடுநிலை தவறி விட்டதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து பேசிய அவர், அண்டை மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் தமிழர்களின் உரிமைகளை பறிக்க கூடாது என்று தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"