அரசியல்

"தினகரன் கட்சி விரைவில் கானல் நீராகி காணாமல் போகும்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மேல்முறையீடு செய்தால் தான் சிலராவது உடன் இருப்பார்கள் என்பதால் தான் தினகரன் மேல்முறையீடுக்கு செல்வதாக கூறுகிறார்

தந்தி டிவி

மேல்முறையீடு செய்தால் தான் சிலராவது உடன் இருப்பார்கள் என்பதால் தான் தினகரன் மேல்முறையீடுக்கு செல்வதாக கூறுகிறார் என்றும், தினகரன் கட்சி விரைவில் கானல் நீராகி காணாமல் போகும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். கோவையில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி முன்னோட்ட விழா நடைபெற்றது. விழாவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இவ்வாறு தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை