அரசியல்

"தினகரன் கட்சி விரைவில் கானல் நீராகி காணாமல் போகும்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மேல்முறையீடு செய்தால் தான் சிலராவது உடன் இருப்பார்கள் என்பதால் தான் தினகரன் மேல்முறையீடுக்கு செல்வதாக கூறுகிறார்

தந்தி டிவி

மேல்முறையீடு செய்தால் தான் சிலராவது உடன் இருப்பார்கள் என்பதால் தான் தினகரன் மேல்முறையீடுக்கு செல்வதாக கூறுகிறார் என்றும், தினகரன் கட்சி விரைவில் கானல் நீராகி காணாமல் போகும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். கோவையில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி முன்னோட்ட விழா நடைபெற்றது. விழாவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இவ்வாறு தெரிவித்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்