அரசியல்

"தினகரன் கட்சி விரைவில் கானல் நீராகி காணாமல் போகும்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மேல்முறையீடு செய்தால் தான் சிலராவது உடன் இருப்பார்கள் என்பதால் தான் தினகரன் மேல்முறையீடுக்கு செல்வதாக கூறுகிறார்

தந்தி டிவி

மேல்முறையீடு செய்தால் தான் சிலராவது உடன் இருப்பார்கள் என்பதால் தான் தினகரன் மேல்முறையீடுக்கு செல்வதாக கூறுகிறார் என்றும், தினகரன் கட்சி விரைவில் கானல் நீராகி காணாமல் போகும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். கோவையில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி முன்னோட்ட விழா நடைபெற்றது. விழாவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இவ்வாறு தெரிவித்தார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்