அரசியல்

"தினகரன் கட்சி விரைவில் கானல் நீராகி காணாமல் போகும்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மேல்முறையீடு செய்தால் தான் சிலராவது உடன் இருப்பார்கள் என்பதால் தான் தினகரன் மேல்முறையீடுக்கு செல்வதாக கூறுகிறார்

தந்தி டிவி

மேல்முறையீடு செய்தால் தான் சிலராவது உடன் இருப்பார்கள் என்பதால் தான் தினகரன் மேல்முறையீடுக்கு செல்வதாக கூறுகிறார் என்றும், தினகரன் கட்சி விரைவில் கானல் நீராகி காணாமல் போகும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். கோவையில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி முன்னோட்ட விழா நடைபெற்றது. விழாவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இவ்வாறு தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ