அரசியல்

"பணம் கொடுத்து கூட்டி வருவதால் மக்களுக்கு பலன் ஏதுமில்லை" - அதிமுக மாநாடு - டிடிவி கடும் விமர்சனம்

தந்தி டிவி

ஆடம்பரமாக பணம் கொடுத்து கூட்டி வந்து மாநாடு நடத்துவதால் மக்களுக்கு பலன் ஏதுமில்லை என அம‌முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சிவகங்கையில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை அதிமுக மாநாட்டுக்காக 300 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக பலர் கூறுகின்றனர் என்று தெரிவித்தார். வெற்று விளம்பரத்திற்காக ஆடம்பரமாக செலவு செய்து மாநாடு நடத்துவதாக தெரிவித்த டிடிவி தினகரன், பணம் கொடுத்து மக்களை கூட்டி வருவதால் மக்களுக்கும், அவர்களுக்கும் பலனில்லை என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை