அரசியல்

தினகரனுடன் கருத்து வேறுபாடு இல்லை - தங்க தமிழ்செல்வன்

18 பேரும் ஒற்றுமையாக உள்ளோம் - தங்க தமிழ்செல்வன்

தந்தி டிவி

தினகரனுடன் கருத்து வேறுபாடு இல்லை - தங்க தமிழ்செல்வன்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக தினகரன் ஆதரவாளர்கள் தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தங்க தமிழ்செல்வன், தினகரனுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று கூறினார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் ஒற்றுமையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் பேசிய வெற்றிவேல், தகுதி நீக்கம் தொடர்பாக 17 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றம் வரை செல்வோம் என கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்