அரசியல்

எதிர்வீட்டைப் பற்றி தினகரன் பேசுவது தவறு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தினகரன் எதிர்வீட்டில் குடியேற நினைப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை எழும்பூர் கைத்தறி வளாகத்தில் நவீனப்படுத்தபட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை என்ற புதிய கைத்தறி விற்பனை நிலையத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு கைத்தறி விற்பனை இலக்கு 140 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறினார். ஊழலை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை என்றும், தினகரன் எதிர்வீட்டில் குடியேற நினைப்பதாகவும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி