அரசியல்

எதிர்வீட்டைப் பற்றி தினகரன் பேசுவது தவறு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தினகரன் எதிர்வீட்டில் குடியேற நினைப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை எழும்பூர் கைத்தறி வளாகத்தில் நவீனப்படுத்தபட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை என்ற புதிய கைத்தறி விற்பனை நிலையத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு கைத்தறி விற்பனை இலக்கு 140 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறினார். ஊழலை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை என்றும், தினகரன் எதிர்வீட்டில் குடியேற நினைப்பதாகவும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு