அரசியல்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் - டி.டி.வி.தினகரன்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்ஏக்கள் வழக்கில், நல்ல தீர்ப்பு நிச்சயமி கிடைக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்ஏக்கள் வழக்கில், நல்ல தீர்ப்பு நிச்சயமி கிடைக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு விரைவில் முடிவு வரும் என்றார். இடைத்தேர்தலில், நிச்சயம் வெற்றி பெறுவோம் என கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது, டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை