அரசியல்

" மத்தியில் யார் ஆட்சி? : தமிழகம் முடிவு செய்யும்" - டி.டி.வி. தினகரன் விளக்கம்

அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் ஆட்சி அமைப்பது யார்..? - டி.டி.வி. தினகரன்

தந்தி டிவி

அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பதை, தமிழகம் முடிவு செய்யும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்

தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் 37 தொகுதிகளை கைப்பற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை