அரசியல்

"இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பேன்" - தினகரன்

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டார்.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டார். வையம்பட்டி, புத்தாந‌ந்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், வேன் மீது ஏறி நின்றவாறு அவர் பிரச்சாரம் செய்தார். குக்கர் சின்னத்திற்காக வாக்கு சேகரித்த தினகரன், இரட்டை இலை சின்னத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மீட்டெடுக்கும் என பிரச்சாரத்தின்போது பேசினார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்