அரசியல்

பத்மநாப சுவாமி கோவில் நவராத்திரி பூஜை - நிகழ்ச்சியில் கேரள அமைச்சர்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக, சாமி சிலைகள் மற்றும் உடைவாள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கேரளாவுக்கு ஊர்வலமாக புறப்பட்டன.

தந்தி டிவி

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக, சாமி சிலைகள் மற்றும் உடைவாள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கேரளாவுக்கு ஊர்வலமாக புறப்பட்டன. அவற்றை வழியனுப்பும் விழா விமரிசையாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிலைகள் மற்றும் உடைவாளை பெற்றுக்கொண்டனர். இதை அடுத்து பலத்த பாதுகாப்புடன் சிலைகள் மற்றும் உடைவாள் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு புறப்பட்டது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?