அரசியல்

பத்மநாப சுவாமி கோவில் நவராத்திரி பூஜை - நிகழ்ச்சியில் கேரள அமைச்சர்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக, சாமி சிலைகள் மற்றும் உடைவாள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கேரளாவுக்கு ஊர்வலமாக புறப்பட்டன.

தந்தி டிவி

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக, சாமி சிலைகள் மற்றும் உடைவாள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கேரளாவுக்கு ஊர்வலமாக புறப்பட்டன. அவற்றை வழியனுப்பும் விழா விமரிசையாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிலைகள் மற்றும் உடைவாளை பெற்றுக்கொண்டனர். இதை அடுத்து பலத்த பாதுகாப்புடன் சிலைகள் மற்றும் உடைவாள் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு புறப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை