அரசியல்

"யார் என்ன செய்தாலும் பெரியாரை அசைக்க முடியாது" - வீரமணி

"இமயமலை மீது யார் வேண்டுமானாலும் ஏறலாம்"

தந்தி டிவி
யார் என்ன செய்தாலும் பெரியாரை அசைக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். "அமெரிக்காவில் பெரியார்" என்கிற நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைப்பெற்றது.அதில், திராவிடர் கழக தலைவர் வீரமணி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, இமயமலை மீது யார் வேண்டுமானாலும் ஏறலாம் எனவும், ஆனால், எரிமலையை யாரும் நெருங்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Delhi Fire | ஏசி வெடித்து உடல் கருகி பலியான 9 பேர் - தலைநகரில் பயங்கரம்

Chennai Airport எமர்ஜென்சி கதவை திறந்து குதித்துஓடிய பயணி - சென்னை ஏர்போர்ட்டில் குலைநடுக்க சம்பவம்

Engineering Course Application 2026 | இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடக்கம்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்