அரசியல்

"யார் என்ன செய்தாலும் பெரியாரை அசைக்க முடியாது" - வீரமணி

"இமயமலை மீது யார் வேண்டுமானாலும் ஏறலாம்"

தந்தி டிவி
யார் என்ன செய்தாலும் பெரியாரை அசைக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். "அமெரிக்காவில் பெரியார்" என்கிற நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைப்பெற்றது.அதில், திராவிடர் கழக தலைவர் வீரமணி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, இமயமலை மீது யார் வேண்டுமானாலும் ஏறலாம் எனவும், ஆனால், எரிமலையை யாரும் நெருங்க முடியாது என்றும் தெரிவித்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்