அரசியல்

"யார் என்ன செய்தாலும் பெரியாரை அசைக்க முடியாது" - வீரமணி

"இமயமலை மீது யார் வேண்டுமானாலும் ஏறலாம்"

தந்தி டிவி
யார் என்ன செய்தாலும் பெரியாரை அசைக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். "அமெரிக்காவில் பெரியார்" என்கிற நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைப்பெற்றது.அதில், திராவிடர் கழக தலைவர் வீரமணி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, இமயமலை மீது யார் வேண்டுமானாலும் ஏறலாம் எனவும், ஆனால், எரிமலையை யாரும் நெருங்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்