அரசியல்

ராஜினாமா கொடுத்த கையோடு... பெட்ரோலை ஊற்றிக்கொண்ட கவுன்சிலர் - திருச்சி மாநகராட்சி பரபரப்பு

தந்தி டிவி

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திமுக கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி தனது கோரிக்கைகளை மாநகராட்சி நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு மாநகராட்சி ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி ராஜினாமா கடிதம் வழங்கிய கவுன்சிலர் தீக்குளிக்க முயன்ற போது அருகே இருந்தவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி அழைத்து சென்றனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை