அரசியல்

ராஜினாமா கொடுத்த கையோடு... பெட்ரோலை ஊற்றிக்கொண்ட கவுன்சிலர் - திருச்சி மாநகராட்சி பரபரப்பு

தந்தி டிவி

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திமுக கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி தனது கோரிக்கைகளை மாநகராட்சி நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு மாநகராட்சி ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி ராஜினாமா கடிதம் வழங்கிய கவுன்சிலர் தீக்குளிக்க முயன்ற போது அருகே இருந்தவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி அழைத்து சென்றனர்

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்