கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி, நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளிக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.