அரசியல்

நடமாடும் நியாயவிலைக் கடைகள் அதிகரிக்கப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னையில் நடமாடும் நியாயவிலைக் கடைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் நடமாடும் நியாயவிலைக் கடைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். கேள்வி நேரத்தில் நியாயவிலை கடைகள் தொடர்பாக பேசிய அமைச்சர், போதிய இடவசதியின்மையால், நியாய விலைக் கடைகள் தொடங்குவதில் அதிக சிரமம் இருப்பதாக கூறினார். ஆகையால், நடமாடும் நியாயவிலைக் கடைகளை அதிக எண்ணிக்கையில் தொடங்க ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை