அரசியல்

நடமாடும் நியாயவிலைக் கடைகள் அதிகரிக்கப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னையில் நடமாடும் நியாயவிலைக் கடைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் நடமாடும் நியாயவிலைக் கடைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். கேள்வி நேரத்தில் நியாயவிலை கடைகள் தொடர்பாக பேசிய அமைச்சர், போதிய இடவசதியின்மையால், நியாய விலைக் கடைகள் தொடங்குவதில் அதிக சிரமம் இருப்பதாக கூறினார். ஆகையால், நடமாடும் நியாயவிலைக் கடைகளை அதிக எண்ணிக்கையில் தொடங்க ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை