அரசியல்

வேளாண் பட்ஜெட் : அறிவிக்கப்பட்ட திட்டங்கள் - உற்சாகத்தில் விவசாயிகள்

தந்தி டிவி

நாகையில் நவீன நெல் சேமிப்பு மையம் கட்டப்படும் என்ற வேளாண் பட்ஜெட் அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் நாகையில் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை தொலைதூரத்திற்கு லாரிகள் மூலம் ஏற்றிச் செல்வதால், கூடுதல் செலவினம் ஏற்படுதாகவும், அதனை தவிர்க்க நாகை கடைமடை பகுதியில் , நவீன நெல் சேமிப்பு மையத்தினை அமைத்திட வேண்டுமெனவும் நாகை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்