அரசியல்

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வரவேற்பு

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்

தந்தி டிவி
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்புக்களை வரவேற்பதாக கூறியுள்ளார். மேலும், மினி கிளினிக்குகளின் எண்ணிக்கையை அரசு அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடித்து, கவனமாக இருக்க வேண்டும் எனக் ஒ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை