அரசியல்

"கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி மறுப்பது ஏன்?" - உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விதம் சரியல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தி.மு.க.வின் கண்டன பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட விதம் சரியில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிபந்தனை விதித்தால் பின்பற்ற தயாராக இருப்பதாக திமுக தெரிவிப்பதை பரிசீலிக்க வேண்டும் எனவும், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து பிற்பகலில் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி