அரசியல்

தானும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்துதான் செயல்படுகிறோம் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது - சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி.

தந்தி டிவி

சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி...

* தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

* காவிரியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் மாதாந்திர அடிப்படையில் முழுமையாக கிடைக்கும்.

* சமவெளி பகுதியில் அணை கட்டினால் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துவிடும்.

* விவசாயிகளுக்கு தேவையான உரம் அரசிடம் கையிருப்பு உள்ளது.

* திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

* தானும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்துதான் செயல்படுகிறோம்.

* பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான 95% பணிகள் நிறைவு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

BREAKING || திருமாவின் திடீர் மவுனம்... விசிக மீட்டிங்கில் என்ன நடக்கிறது?

TVK | VCK | தவெக அமைச்சரவையில் இடம் கேட்கும் விசிக?

TVK Vijay | CPI | CPM | Congress | "கூட்டணி ஆட்சி..." - தீபாவளியான பனையூர்

BIG BREAKING | VIJAY | TVK | முதல்வராக பதவியேற்பு எப்போது? வெளியானது அறிவிப்பு

TVK Vijay | TN Assembly | CPI | CPM | VCK | கடிதங்களுடன் விஜய் - முக்கியமான தருணம்