அரசியல்

பாலைவனமாக மாறி விட்டது, பாலாறு : சந்திரபாபு நாயுடுவிடம் கேள்வி கேட்டதா திமுக?- முதலமைச்சர் கேள்வி

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சந்தித்த போது, அவரிடம், பாலாறு பிரச்சினை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேட்காதது ஏன்? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சந்தித்த போது, அவரிடம், பாலாறு பிரச்சினை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேட்காதது ஏன்? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தடுப்பணைகளை கட்ட வேண்டாம் என ஸ்டாலின் வலியுறுத்தாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்