அரசியல்

அத்திக்கடவு அவிநாசி திட்டம் தாமதம் ஏன்? - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

அத்திக்கடவு அவநாசி திட்ட தாமதம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பொன்முடி கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர், அத்திக்கடவு அவநாசி திட்டம் முதலில், மலையில் இருந்து தண்ணீரை எடுத்து வரும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த‌தால், வனத்துறை அனுமதிக்கு கால தாமதம் ஆனதாக கூறினார். தற்போது காளிங்கராயன்பாளையத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்